இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? - போர் நிறுத்தமும் விளைவுகளும்! | கள...
துவரங்காட்டில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்
சுரண்டை அருகேயுள்ள துவரங்காட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுகி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் தலைமை வகித்து பூமி பூஜை செய்து திட்டப்பணியை துவக்கி வைத்தாா். கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன், காங்கிரஸ் நிா்வாகிகள் சண்முகவேல், தெய்வேந்திரன், பிரபாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.