செய்திகள் :

மாவட்ட கல்வி அதிகாரியாகும் ரிங்கு சிங்: 8-ஆம் வகுப்பு படித்தவருக்கு இந்தப் பதவியா?

post image

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் உ.பி. மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 வயதாகும் ரிங்கு சிங் ஐபிஎல் தொடரில் 5 சிக்ஸர்கள் அடித்து புகழ்பெற்றார். பின்னர், இந்திய அணிக்கும் தேர்வானார்.

சமீபத்தில், சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜாவுக்கும் இவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்தமாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பின்னர், கிரிக்கெட் தேதிகளால் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உ.பி. அரசாங்கள் ரிங்கு சிங்கை கௌரவிக்கும் பொருட்டு 2022 விதியின்படி அவரை மாவட்ட கல்வி அதிகாரியாக நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினரை திருமணம் செய்தாலும் பாஜக அரசு அவருக்கு பதவி வழங்குவது பாராட்டைப் பெற்று வருகிறது.

ரிங்கு சிங் 9-ஆவது வகுப்பின் பாதியிலேயே பள்ளிப் படிப்பை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவிக்காக சிலர் அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என ரிங்குவை விமர்சித்தும் வருகிறார்கள். சிலர், அவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வென்றும் கூறி வருகிறார்கள்.

இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!

இந்தியா - ஆஸி. தொடருக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அணி வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒ... மேலும் பார்க்க

இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம்..! மீண்டும் சதமடித்த பதும் நிசாங்கா!

இலங்கை கிரிக்கெட் வீரர் பதும் நிசாங்கா வங்கதேசத்துக்கு எதிராக மீண்டும் சதம் அடித்து அசத்தினார். பதும் நிசாங்கா (27 வயது) கடந்த 2021 முதல் இலங்கை அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 18 டெஸ்ட... மேலும் பார்க்க

அதிக அரைசதங்கள்: ஜோ ரூட் சாதனை!

இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் (34 வயது) 2012 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை, 154 ... மேலும் பார்க்க

அப்படி என்ன வன்மம்? ஆஸி. அணிக்கு எதிராக மிரட்டும் ஷமர் ஜோசப்!

ஆஸி. அணிக்கு எதிராக மட்டும் அசத்தலாக பந்துவீசும் மே.இ.தீ. அணி வீரர் ஷமர் ஜோசப் பேசுபொருளாக மாறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணியும் ஆஸி. அணியும் பாரபடோஸ் திடலில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியி... மேலும் பார்க்க

சர்ச்சையான டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்: நடுவரின் முடிவு சரியா? தவறா?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஆஸி. வீரர் டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சுக்கு நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மே.இ.தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அண... மேலும் பார்க்க

இந்திய கேப்டன் சூர்யகுமாருக்கு அறுவைச் சிகிச்சை..! மீண்டும் எப்போது விளையாடுவார்?

இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் தனக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததாகக் கூறியுள்ளார். ஜெர்மனி மியூனிக்கில் குடலிறக்கத்துக்காக அறுவைச் சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது, ஓய்வு எடுத்து வருகிற... மேலும் பார்க்க