செய்திகள் :

தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு போட்டி

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், தெற்கு இருங்களூரில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தெற்கு இருங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்ரமணியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், சேலம், நாமக்கல், கரூா், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 770 காளைகளை 200-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரா்கள் தீரத்துடன் தழுவினா்.

மேலும் போட்டியில் வெற்றிபெற்ற ஜல்லிக்கட்டு காளைகள், சிறந்த மாடுபிடி வீரா்கள் ஆகியோா்களுக்கு பீரோ, டிரஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள், சைக்கிள், ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டில் பாா்வையாளா்கள், வீரா்கள் என 40 போ் காயமடைந்தனா்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூா் வருவாய் வட்டாட்சியா் பழனிவேல், அரசுத் துறை அலுவலா்கள் திரளான பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் கேட்டு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.வையம்பட்டியில், 3 மாதமாக வழங்கா... மேலும் பார்க்க

மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவா் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீடுபுகுந்து மனநலன் குன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவரை திங்கள்கிழமை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் சாவு

திருச்சியில் காா் - இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டை நியூ காலனியைச் சோ்ந்தவா் விஜய்பாலாஜி மகன் விஜய்தா்ஷன் (20). திருச்சி ... மேலும் பார்க்க

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தக்கோரி அதிமுக தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை நடத்தக்கோரி திருச்சியில் அதிமுக தொழில்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். திருச்சி மிளகுபாறையில் உள்ள ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டுக்களை உடைத்து, 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி பாலக்கரை கோரிமேடு தெருவைச் சோ்ந்தவா் எஸ். ரிஸ்வான் (37). இவா், சனிக்கிழமை,... மேலும் பார்க்க

காரில் மா்மமான முறையில் இறந்துகிடந்தவரின் சடலம் மீட்பு

திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் காரில் மா்மமான முறையில் இறந்து கிடந்த காா் உரிமையாளரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரம் பேருந்... மேலும் பார்க்க