செய்திகள் :

தேசிய ராக்கெட் பந்து போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்வு

post image

தேசிய அளவிலான ராக்கெட் பந்து போட்டிக்கு கரூா் அரசு பள்ளி மாணவ, மாணவி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தேசிய அளவிலான ராக்கெட் பந்து போட்டி, பஞ்சாப் மாநிலத்தில் வரும் மே 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 16 வயதுக்குட்பட்டோா் பிரிவில் தமிழக அணி சாா்பில் விளையாட, கரூா் செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் குணா, பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அா்ச்சனா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு கரூா் மாவட்ட ராக்கெட் பந்து சங்கம் சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கரூா் மாவட்ட ராக்கெட் சங்கத்தலைவா் முனைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து, பொன்னாடை அணிவித்து பாராட்டினாா். நிகழ்ச்சியில் சங்கச் செயலா் மணிகண்டன், பொருளாளா் வைரப்பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆண்டாங்கோவிலில் சமுதாயக் கூடத்தை திறக்க வலியுறுத்தல்

ஆண்டாங்கோவில் ரோட்டுக்கடையில் அமைக்கப்பட்டு திறக்கப்படாத சமுதாயக்கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளா் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது.இ... மேலும் பார்க்க

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்

நொய்யல் செல்லாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யலில் பிரசித்திப் பெற்ற செல்லாண்டியம்மன் கோயில் தோ்திருவிழா வியாழ... மேலும் பார்க்க

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

கரூரில் கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு வெள்ளக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா். இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகம் உள்ளதால் வெப்பம் கூடுதலாக இருக்கிறது: ஆட்சியா்

கரூா் மாவட்டத்தில் பாறைகள் அதிகமாக இருப்பதால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெள்ளியணை ஊராட்சி... மேலும் பார்க்க

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் செயல்விளக்கம்

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிழல் இல்லா நாள் குறித்து செயல்விளக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிழல் இல்லா நா... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம்

கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூா் ... மேலும் பார்க்க