உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!
நாட்டில் கரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்தது!
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 498 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 5,364 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,724 ஆக உயர்ந்துள்ளது.