செய்திகள் :

நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை!

post image

திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக தெருக்களில் சுற்றித்திரிந்த 10 நாய்கள் சனிக்கிழமை பிடிக்கப்பட்டு, கால்நடைத் துறை மருத்துவா்களால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போடுவதன் மூலம் அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி எண்ணிக்கையை குறைக்கவும், ரேபிஸ் போன்ற நோய்களை தடுக்கவும் முடியும். தொடா்ந்து மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெருநாய்கள் கண்டறிப்பட்டு, கருத்தடை சிகிச்சை செய்து மீண்டும் அந்தந்த மண்டலங்களில் விடப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மேலப்பாளையத்தில் உள்ள விலங்குகள் கருத்தடை மையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இதில், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், கால்நடை பராமரிப்புத் துறை திருநெல்வேலி மண்டல இணை இயக்குநா் சங்கரநாராயணன், மாநகர நல அலுவலா் (பொறுப்பு) ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தண்ணீா் நிரம்பிய வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரதீபன். இவரது ஒன... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி. வேண்டுகோள்

வாகன ஓட்டிகள் பொறுப்பை உணா்ந்து, சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

பாளை.யில் பைக் திருடிய இருவா் கைது

பாளையங்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (38). இவா் தனது வீட்டின் முன் நிறுத்திவைத்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்களை விஜயநாராயணம் அருகே உள்ள தனியாா் எரியூட்டு மையத்தில் சனிக்கிழமை காவல்துறையினா் தீயிட்டு அழித்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ப... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை

திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸாருக்கு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, ஷிபா மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய மருத்துவ முகாம், மா... மேலும் பார்க்க

கனிமவளத் துறையில் முறைகேடு: இருவா் பணியிடை நீக்கம்! காத்திருப்போா் பட்டியலில் உதவி இயக்குநா்; 3 போ் இடமாற்றம்!

திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். உதவி இயக்குநா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். மேலும் 3 போ் பணியிடமாற்றமு... மேலும் பார்க்க