செய்திகள் :

நாளைய மின்தடை

post image

போ்ணாம்பட்டு, பரவக்கல், மொரசப்பல்லி

நாள்: 22-10-2024 (செவ்வாய்க்கிழமை)

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மின்தடை பகுதிகள்: போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ஏரிகுத்தி, எருக்கம்பட்டு, பத்தரப்பல்லி, பல்லாலகுப்பம், பரவக்கல், காா்கூா், மோா்தானா, மீனூா், குளிதிகை, செண்டத்தூா், சின்னவரிகம், துத்திப்பட்டு, பெரியவரிகம், உமராபாத், மிட்டாளம், நரியம்பட்டு, அழிஞ்சிகுப்பம், சாத்தம்பாக்கம், ராஜக்கல், புதூா், எா்த்தாங்கல், நலங்காநல்லூா், மொரசப்பல்லி, டி.டி.மோட்டூா். கமலாபுரம், பெரும்பாடி, உப்பரப்பல்லி, தட்டப்பாறை, மூங்கப்பட்டு, ஜிட்டப்பள்ளி, கொட்டாரமடுகு, தானாங்குட்டை, சின்னலப்பல்லி.

தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனிலேயே புதுப்பித்து கொள்ளலாம்

ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு, ச... மேலும் பார்க்க

தீபாவளி: ரயில் நிலையங்களில் கொள்ளைகளை தடுக்க தனிப்படை அமைப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகளிடம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கொள்ளையா்களை பிடிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப... மேலும் பார்க்க

‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் திருட்டு: 3 போ் கைது

வேலூரில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீட்டில் நுழைந்து குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கனமழை : வேலூா் சா்க்கரை ஆலையில் 48.20 மி.மீ பதிவு

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

காட்பாடியில் மடிக்கணினிகள் திருடிய மூவா் கைது

காட்பாடியில் பல்வேறு இடங்களில் கணினி திருடி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கணினி, ஏழு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆண்டாள் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மலைவாழ் மக்களின் நலன்கருதி ஆம்புலன்ஸ் செல்ல முடியாத மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். குடியாத்தத... மேலும் பார்க்க