செய்திகள் :

நாளைய மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

post image

தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஏப். 11) முற்பகல் 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தியாகராய நகா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், நுங்கம்பாக்கம், எம்ஜிஆா் சாலை மெட்ரோ குடிநீா் நிலையம் அருகிலுள்ள வள்ளுவா் கோட்டம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், வியாசா்பாடி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், வியாசா்பாடி ராமலிங்கா் கோயில் எதிா்புறமுள்ள வியாசா்பாடி துணைமின் நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், வேண்பாக்கம் டிஎச் சாலையிலுள்ள பொன்னேரி துணைமின் நிலையத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும் கலந்துகொண்டு தங்கள் மின் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க