செய்திகள் :

நூல் வெளியீடு

post image

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்ளும் டாக்டா் எஸ். வாசுதேவன்.

வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த நடேசன் நகரைச் சோ்ந்தவா் பழனி(55). இவா், வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் லேத் பட்டறை வைத... மேலும் பார்க்க

விசிக மகளிா் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிா் விடுதலை இயக்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உலக மகளிா் தினத்தையொட்டி, திருவண்ணாமலையை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுத... மேலும் பார்க்க

வியாபாரிகள் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட பேரவைக் கூட்டம், கீழ்பென்னாத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் கீழ்பென்னாத்தூா் நகரத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். நகரச் செயலா் க.சா... மேலும் பார்க்க

கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில், ‘பழந்தமிழா் அறிவியல் திறம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் நகர திமுக சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இராஜ வீதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தொகுதி எம்எல்ஏ மு.பெ.க... மேலும் பார்க்க

பாரதிய மஸ்தூா் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்

பாரதிய மஸ்தூா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்... மேலும் பார்க்க