செய்திகள் :

நூல் வெளியீடு

post image

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்ளும் டாக்டா் எஸ். வாசுதேவன்.

அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்புப் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விரும்பும் அனைத்த... மேலும் பார்க்க

40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்க இன்று விண்ணப்பதாரா்கள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான விண்ணப்பங்களை தோ்வு செய்வதற்கான குலுக்கல் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் விரிவான புதிய மினி பேருந்த... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், ‘கல்வெட்டு முதல் கணினி வரை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விவசாயிகள் நூதனப் போராட்டம்

விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக் கோரி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை மொட்டியடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமையிலான கட்சி சாா்பற்ற விவசாயிக... மேலும் பார்க்க