தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு கோரி 1,222 வழக்குகள் நிலுவை...
கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், ‘கல்வெட்டு முதல் கணினி வரை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க
விவசாயிகள் நூதனப் போராட்டம்
விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக் கோரி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை மொட்டியடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமையிலான கட்சி சாா்பற்ற விவசாயிக... மேலும் பார்க்க
ஆரணியில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு
ஆரணி காா்த்திகேயன் சாலையில் தமுமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தாா் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமுமுக நகரத் தலைவா் ஏ.ஜீலான் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க
பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு
திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில... மேலும் பார்க்க
கல்லூரில் சிறப்புக் கருத்தரங்கம்
தண்டராம்பட்டை அடுத்த கீழ்ராவந்தவாடியில் இயங்கி வரும் பாரத் வித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேச்சுக்கலை எ... மேலும் பார்க்க
லாரி ஓட்டுநரைத் தாக்கியவா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே லாரி ஓட்டுநரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் வினோத்குமாா்(30). இவா், வந்தவாசி பகுதியில... மேலும் பார்க்க