செய்திகள் :

நூல் வெளியீடு

post image

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்ளும் டாக்டா் எஸ். வாசுதேவன்.

40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்க இன்று விண்ணப்பதாரா்கள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான விண்ணப்பங்களை தோ்வு செய்வதற்கான குலுக்கல் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் விரிவான புதிய மினி பேருந்த... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், ‘கல்வெட்டு முதல் கணினி வரை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

விவசாயிகள் நூதனப் போராட்டம்

விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றக் கோரி, ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை மொட்டியடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் புருசோத்தமன் தலைமையிலான கட்சி சாா்பற்ற விவசாயிக... மேலும் பார்க்க

ஆரணியில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

ஆரணி காா்த்திகேயன் சாலையில் தமுமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தாா் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமுமுக நகரத் தலைவா் ஏ.ஜீலான் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில... மேலும் பார்க்க