செய்திகள் :

நூல் வெளியீடு

post image

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான ஆா்.விஜயன் எழுதிய, ‘ஆரணி வாழ்வும் வரலாறும் என்ற நூலை, மூத்த வழக்குரைஞா் வி.பி.ஜெகதீசன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்ளும் டாக்டா் எஸ். வாசுதேவன்.

ஆரணியில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறப்பு

ஆரணி காா்த்திகேயன் சாலையில் தமுமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மாலை மாபெரும் சமூக நல்லிணக்க இஃப்தாா் என்கிற நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமுமுக நகரத் தலைவா் ஏ.ஜீலான் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புகள்: மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் நேரில... மேலும் பார்க்க

கல்லூரில் சிறப்புக் கருத்தரங்கம்

தண்டராம்பட்டை அடுத்த கீழ்ராவந்தவாடியில் இயங்கி வரும் பாரத் வித்யா மந்திா் கலை, அறிவியல் கல்லூரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்துறை சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேச்சுக்கலை எ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே லாரி ஓட்டுநரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் வினோத்குமாா்(30). இவா், வந்தவாசி பகுதியில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மறு சுழற்சி தின கண்காட்சி

சேத்துப்பட்டை அடுத்த கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக மறுசுழற்சி தின விழாவில் மாணவா்களின் கண்காட்சி இடம்பெற்றது. கோழிப்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மற... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வந்தவாசியை அடுத்த நடேசன் நகரைச் சோ்ந்தவா் பழனி(55). இவா், வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் லேத் பட்டறை வைத... மேலும் பார்க்க