செய்திகள் :

பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை

post image

பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

உலகம் முழுவதிலும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உலக புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு துவா செய்தனா். பின்னா் ஒருவருக்கொருவா் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

பக்ரீத் பண்டிகையையொட்டி, நாகை மாவட்டத்தில் நாகூா், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும், போதிய மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், கரோனா போன்ற நோய்களின்றி மக்கள் நலமுடன் வாழவேண்டும் என இறைவனிடம் துவா செய்தனா்.

விடுதியில் தங்குவதற்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் செயல்படும் பிறபடுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் விடுதியில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் மதரஸா மாணவா்களின் அறிவியல் கண்காட்சி

திட்டச்சேரி பெரிய பள்ளிவாசலில் மதரஸா மாணவா்களின் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி வெல்ஃபோ் ஆா்கனைசேஷன் சாா்பில் திட்டச்சேரி ஜாமிஆ மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் மா... மேலும் பார்க்க

சத்துணவு மையங்களுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைந்து காணப்படுவதாக புகாா்!

சீா்காழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டையின் எடை குறைவாக இருப்பதாக நுகா்வோா் பாதுகாப்பு குழுவினா் புகாா் அளித்துள்ளனா். நாகை, மயிலாடுதுறை மாவட்ட பாதுகாப்பு விழிப்புணா்... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு உள்ளாட்சி செயல்பாடுகள் குறித்த களப் பயிற்சி

கீழையூா் அருகே விழுந்தமாவடி ஊராட்சியில் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் தொடா்பான களப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் தொழில்நுட்பம் சாா்ந்த திறன்களை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வாய... மேலும் பார்க்க

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: கணவன், மனைவி காயம்!

நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்தகாயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். 2004-ஆம்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகளை வரவேற்க வேண்டும்! - ஆட்சியா்

நாகை மாவட்ட வளா்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடை... மேலும் பார்க்க