செய்திகள் :

பிரதமர் நரேந்திர மோடி உடன் கிறிஸ்டோபர் லக்சன் சந்திப்பு - புகைப்படங்கள்

post image
ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர்.
கூட்டாக செய்தியாளர் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்.
புதுதில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நியூசிலாந்து அமைச்சர் மார்க் மிட்செல் ஆகியோர்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்து அமைச்சர் டோட் மெக்லே ஆகியோர்.
தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டத்தில் உரையாடும் சமூக மற்றும் வணிகத் தலைவர்களின் மூத்த குழுவினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டத்தில் உரையாடும் சமூக மற்றும் வணிகத் தலைவர்களின் மூத்த குழுவினர்.

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: 2 போட்டிகளில் இருந்து விலகிய மெஸ்ஸி!

ஆர்ஜென்டீனாவின் கேப்டன் மெஸ்ஸி உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் முக்கியமான 2 போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான அணி வென்றது. ... மேலும் பார்க்க

2025 சனிப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை?

திருக்கணிதப்படி 2025 மார்ச் 29-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அடுத்தாண்டு 2026 மார்ச் மாதம் நிகழ்கிறது. சனிப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள், நன்மை தீமை கலந்து பெறும... மேலும் பார்க்க

குழந்தைகளை மையப்படுத்தி மீண்டும் ஒரு நிகழ்ச்சி!

நடிகை சிவாங்கி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சிக்கு நானும் ரெளடிதான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கு முன்பு குட்டி சுட்டிஸ் ந... மேலும் பார்க்க

அப்பா, அண்ணன் மிலிட்டரி; நான் மிமிக்ரி: வீர தீர சூரன் குறித்து சுராஜ்!

வீர தீர சூரன் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியுள்ளார்.நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சித்தா ... மேலும் பார்க்க

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்... மேலும் பார்க்க