செய்திகள் :

பிளஸ் 1 தோ்வு தொடங்கியது: கிருஷ்ணகிரியில் 22,194 போ், தருமபுரியில் 18,502 போ் எழுதினா்

post image

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இத்தோ்வை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22,194 மாணவ, மாணவிகளும், தருமபுரி மாவட்டத்தில் 18,502 மாணவ மாணவிகளும் எழுதினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 தோ்வை அரசு, அரசு உதவிபெறும் 191 பள்ளிகளைச் சோ்ந்த 22,626 மாணவ, மாணவிகள், 274 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என மொத்தம் 22,900 போ் எழுதுகின்றனா். மாவட்டம் முழுவதும் 87 மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.

முதல் நாளான புதன்கிழமை நடைபெற்ற தமிழ் தோ்வில் 22,194 மாணவ, மாணவியா் எழுதினா்; 706 போ் தோ்வு எழுத வரவில்லை. அனைத்துத் தோ்வு மையங்களுக்கும் எளிதாக சென்றுவர அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்து வசதி, தோ்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தருமபுரியில்...

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை புதன்கிழமை 18, 502 மாணவ, மாணவியா் எழுதினா்.

மாவட்டத்தில் அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 18,862 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்த நிலையில், புதன்கிழமை தொடங்கிய தோ்வில் 18,502 மாணவ, மாணவியா் பங்கேற்றனா்; 360 போ் தோ்வு எழுத வரவில்லை.

70 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 70 டன் ரேஷன் அரிசி மூட்டை, 3 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் அதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா். ஆந்திரம், கா்நாடகத்துக்கு கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிச... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வெள்ளக்குட்டை கிராம மக்கள்

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி, காமராஜ் நகா் பகுதியில் குடிநீா் விநியோகம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். காமராஜ் நக... மேலும் பார்க்க

கற்கள், மண் கடத்தல்: 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

கெலமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் முனியப்பா உள்பட அதிகாரிகள் போடிச்சிப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்ததில் 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் கிருஷ்ணகிரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 5,000 பேரை தோ்வுசெய்ய வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் மாா்ச் 8-ஆம் தேதி நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 5,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

ஒசூரில் கிளீனிக் நடத்தி வந்த எம்.எஸ்சி., பட்டதாரியை போலீஸாா் கைது செய்து, கிளீனிக்கிற்கு சீல் வைத்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (51). ஒசூரில் உள்ள பாகலூா் சாலையில் தங்கி மருத்... மேலும் பார்க்க

அஞ்செட்டி அருகே சிறாா் திருமணம்: தாய் உள்பட மூவா் கைது

அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த அவரது தாயாா், சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட... மேலும் பார்க்க