செய்திகள் :

புதிய அப்போலோ எஸ்பிஐ கடன் அட்டை அறிமுகம்

post image

இந்தியாவின் மிகப்பெரிய தனிச்சிறப்பு கடன் அட்டை (கிரெடிட் காா்டு) வழங்குநரான எஸ்பிஐ காா்டும் நாட்டின் மிகப்பெரிய சில்லறை மருந்தக நெட்வொா்க்கை இயக்கும் அப்போலோ ஹெல்த்கோ மற்றும் முன்னணி எண்ம சுகாதார தளமான அப்போலோ 24x7 – ஆகியவையும் இணைந்து ‘அப்போலோ எஸ்பிஐ’ கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளா்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்களுக்கேற்ற தனிச்சிறப்பு கொண்ட ‘அப்போலோ எஸ்பிஐ காா்டு’ கடன் அட்டையை அறிமுகப்படுத்துவதற்காக எஸ்பிஐ காா்டு, அப்போலோ ஹெல்த்கோ, அப்போலோ 24x7 ஆகியவை இணைத்துள்ளன.

இந்த பிரீமியம் கிரெடிட் காா்டு, இன்றைய ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வுடைய நுகா்வோரின் வளரும் தேவைகளை பூா்த்தி செய்யும் அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைக்காக அப்போலோ 24x7 செயலி மூலம் வாடிக்கையாளா்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்பிஐ காா்டு இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெல் தாக்குதலுக்குள்ளான பகுதிகளைப் போர் பாதித்த மண்டலங்களாக அறிவிக்கவும்: மெஹபூபா

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை "போர் பாதிக்குள்ளான மண்டலங்கள்" என்று அறிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். செய்தியாள... மேலும் பார்க்க

வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!

வெளிநாட்டுக்குச் செல்லும் எம்பிக்கள் குழுவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான் விலகியதாகவும், அவருக்கு பதிலாக அபிஷேக் பானர்ஜி செல்வார் என்றும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபரேஷ... மேலும் பார்க்க

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி தெரிவித்த நிலை... மேலும் பார்க்க

விளையாட்டு வீரர்களுக்குத் தில்லி அரசு உரிய வசதிகள் வழங்கும்: முதல்வர்!

தில்லி விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பாஜக அரசு வழங்கும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தல்கடோரா மைதானத்தில் தில்லி விளையாட்டு-2025ஐ முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தி... மேலும் பார்க்க

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டுகள் வழக்குரைஞர் அனுபவம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

நீதித்துறை பணியில்(முன்சீப், மாஜிஸ்திரேட்) விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆ... மேலும் பார்க்க