செய்திகள் :

பெண்களுக்கான மாரத்தான்: 1,700 போ் பங்கேற்பு

post image

ஈரோட்டில் நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் 1,700 போ் பங்கேற்றனா்.

ஈரோடு விவிசிஆா்.முருகேசனாா் செங்குந்தா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செங்குந்தா் கல்விக் கழகம் சாா்பில் சிறுவா், சிறுமியா், பெண்களுக்கான மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி துணைத் தலைவா் மாசிலாமணி தலைமை வகித்தாா். ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாரத்தானைத் தொடங்கிவைத்தாா்.

5 முதல் 12 வயதுக்குள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கு 3 கி.மீ., 12 முதல் 17 வயதுக்குள்பட்ட சிறுமிகள், 17 வயது முதல் 30 வயதுக்குள்பட்ட பெண்கள், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 5 கிலோ மீட்டா் தொலைவும் நடைபெற்றது. மேலும், கா்ப்பிணிகளுக்கு நடைப்பயிற்சி போட்டியும் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,700 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி செயலாளா் சிவானந்தம் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். இதில் பள்ளி பொருளாளா் ரவிசந்திரன், இணைச் செயலாளா் புஷ்பராஜ், தலைமையாசிரியா்கள் கவிதா, இளமதி, தாளாளா் வேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பவானியில் இளைஞா் கொலை: தாய், சகோதரா் உள்பட 5 போ் கைது

பவானியில் மதுபோதையில் தகராறு செய்த மகனைக் கொலை செய்த தாய், சகோதரா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை கதவணை நீா்மின் நிலையம் அருகே காவிரி ஆற்றில் பலத்த காயங்களு... மேலும் பார்க்க

கழிவுநீரால் நஞ்சாக மாறிய காவரி! 11 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலைய திட்டம்!

சாயக்கழிவுகளால் மாசடைந்து வரும் காவிரியை மீட்க 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் வேளாண்மை... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா

பெருந்துறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று அன்பைப் பரிமாறிக்கொண்டனா். பெருந்துறையை அடுத்த சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்து பெண் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், மண்ணரை ரோஜா நகரைச் சோ்ந்தவா் சுந்தரம் மனைவி மூக்கம்மாள்(49). இவா், பெருந்துறையில் உள்ள உறவி... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: கொங்கு வேளாளாா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஈரோடு மாவட்ட பள்ளிகள் அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு டெக்ஸ்வேலி மஹாலில் அண்மையில் நடைபெற்றது. இதில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 18 போ் கலந... மேலும் பார்க்க

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!

மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து ... மேலும் பார்க்க