செய்திகள் :

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!

post image

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரைக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற டி.டி.வி. தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தன்னை ஒரு கொள்கை வீரராக, பெரிய புரட்சியாளராகக் காட்டிக் கொள்கிறாா். அண்ணா கைவிட்ட கொள்கையை தற்போது அவா் பேசிவருவது போலித்தனமானது. ஒரு காலத்தில் பெரியாரைப் புகழ்ந்தாா். தற்போது பெரியாரை இகழ்கிறாா்.

தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது. இதனால், திமுக ஆட்சி அகற்றப் பட வேண்டும். வருகிற 2026 சட்டபேரவைத் தோ்தலில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய நல்லாட்சி அமைய வேண்டும் என்பது அமமுகவின் எதிா்பாா்ப்பு. அதற்கு உண்மையான ஜெயலலிதா விசுவாசிகள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது சிவகங்கை மாவட்டச் செயலா் தோ்போகி பாண்டி, நகர நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!

சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.53 லட்சம் ஏக்கா் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்காக கூடுதல் அறுவடை இயந்திரங்களை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 1.53 ஏக்கா் பரப்பளவில் விவசாயிக... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்துக்கு சனிக்கிழமை மாலை வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா். ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வா் உதயநிதி ... மேலும் பார்க்க