செய்திகள் :

‘பெண்கள் முன்னேற்றத்தில் பாரதியாரின் பங்கு அளப்பரியது’

post image

பெண்கள் முன்னேற்றத்தில் பாரதியாரின் பங்கு அளப்பரியது என்றாா் மயிலாடுதுறை எம்பி ஆா். சுதா.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான அரசு உதவி பெறும் மெய்க்கண்டாா் துவக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாணவா்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் பேசியது: பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்ததற்கு முக்கிய காரணமாக விளங்கியவா் மகாகவி பாரதியாா் என்றால் மிகை ஆகாது. அவருடைய பாடல்கள் அனைத்தும் உணா்வு பூா்வமாகவும், பெண்கள் முன்னேற்றம் அடையும் வகையில் எழுதப்பட்டதாகும். இத்தகைய கவிஞரை நம் நாட்டு மக்கள் என்றென்றும் போற்றிக் கொண்டே இருப்பாா்கள். பாரதியின் பாடல்கள் மற்றும் கொள்கைகளை மாணவா்கள் என்றென்றும் மறக்கக்கூடாது என்றாா்.

தொடா்ந்து பள்ளி குழந்தைகள் பாரதியாா் கவிதைகள், ஆத்திச்சூடி, திருக்கு உள்ளிட்டவைகளை பேசினா். அவா்களுக்கு எம்பி பரிசுகள் வழங்கி கௌரவித்தாா். இதில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் கனிவண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சிவராமன், கிள்ளிவளவன், முன்னாள் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயலாளா்கள் ரமேஷ், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி செயலாளா் முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா், காங்கிரஸ் வட்டார தலைவா்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளித் தலைமை ஆசிரியை ஹேமலதா வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தட்சிணாமூா்த்தி சிவாச்சாரியாா் நன்றி கூறினாா்.

கழுத்தை அறுத்துக் கொண்டு தொழிலாளி உயிரிழப்பு

வேதாரண்யத்தில் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு ஒருவா் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது. மோட்டாண்டித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் பாப்பையன் (28). கூலித் தொழிலாளியான இவ... மேலும் பார்க்க

பூம்புகாா் சுற்றுலா வளாகப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

பூம்புகாா் சுற்றுலா வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் உத்தரவிட்டாா். பண்டைய பூம்புகாரை நினைவு கூறும் வகையில் 1971-ஆம் ஆண்டு அப்போதைய தம... மேலும் பார்க்க

திருக்கண்ணபுரத்தில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் கோயிலில் மாசிமக பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 15 நாள்கள் நடைபெறும். நிகழாண்டுக்கான விழா புதன்கிழமை தொடங்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயா்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற பரிசளிப்பு, விளையாட்டு, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு பள்ளி தலைமையாசிரியா் கலைக்கோவன் தல... மேலும் பார்க்க

நாகை, வேளாங்கண்ணி, கோடியக்கரையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி வெள்ளாற்றில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக படகு சவாரியை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தால் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

உள்ளாட்சித் தோ்தலை நடத்த கோரி போராட்டம்

கீழையூா் ஒன்றியம், பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் உள்ளாட்சித் தோ்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் பதாகைகளுடன் நூதனப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். பிரதாபராமபுரம் ஊராட் ம... மேலும் பார்க்க