`நிற்காமல் போய்க்கொண்டே இரு, குதிரைக்காரா!' - டபிள்யூ.பி.யேட்ஸ்|கடற்தாண்டிய சொற்கள் - பகுதி 11
கவிஞராகப் பிறக்க வேண்டுமென்பது ஒரு தேர்வல்ல. அது ஒருவருக்குள் விதைக்கப்படும் விதை. அந்த விதை பருவமழையை நாடித் தானாகவே விழித்துத் துளிர்க்கிறது. உற்றவருக்கே தெரியும் அதன் சிராய்ப்பும், சிதைவும். ஒரு கவ... மேலும் பார்க்க
இயக்குநர் ராஜூமுருகன் : நாம் நன்றாக இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்குக் காட்டுவது என்பது ஒரு நோய்
Vikatan Playல் நிறைய ஆடியோ புத்தகங்கள் இருக்கின்றன. அதனை நீங்கள் கேட்டு ரசித்து இருப்பீர்கள். அதில் முக்கியமான ஒரு புத்தகம் வட்டியும் முதலும். இந்த புத்தகம் முதலில் ஒரு தொடராக வெளிவந்தது. ஒவ்வொரு தொடர... மேலும் பார்க்க
இயக்குநர் ராஜூமுருகன் நேர்காணல்: ‘நாம் எல்லாருக்கும் சொல்ல ஒரு கதை இருக்கிறது!' | Vikatan Play
Vikatan Play-ல் சுவார்ஸ்யமான ஆடியோ புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. அதில் பலவற்றை நீங்கள் கேட்டு ரசித்திருப்பீர்கள். அவற்றுள் முக்கியமான ஒரு புத்தகம் `வட்டியும் முதலும்'. மனிதனுடைய கீழ்மை, மேன்மை, குரோத... மேலும் பார்க்க
இறையுதிர் காடு முதல் செரிமானம் அறிவோம் வரை: Vikatan Play யின் Top 5 Audio Books
வாசிப்பது எப்படி ஒரு சுக அனுபவமோ அப்படிதான் கேட்பதும். காணொளியாகப் பார்ப்பதை விடக் கேட்பது நல்லது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். காணொளி என்பது ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று. அங்கு உங்களால் ஒ... மேலும் பார்க்க
கென்யா: "மொழி என்பது மக்களுடைய வரலாற்று அனுபவத்தின் தொகுப்பு" - எழுத்தாளர் கூகி வா தியாகோ காலமானார்
கென்யா நாட்டின் அறியப்பட்ட எழுத்தாளர் கூகி வா தியாகோ. மே 28ம் தேதி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில், தனது 87வது வயதில் காலமாகியிருக்கிறார்.அவரது மகள் வஞ்சிகு வா கூகி, "எங்கள் தந்தை மறைந்துவிட்டார் எ... மேலும் பார்க்க
'நல்லிரவைக் கொட்டிய தேள்' - நிசிம் எசேக்கியல்|கடல் தாண்டிய சொற்கள் - பகுதி - 9
நவீன இந்திய ஆங்கிலக் கவிதையின் முன்னோடிக் கவிஞராகவும், காலனித்துவத்திற்குப் பிந்தைய இலக்கியத்தின் நவீன சிந்தனையின் முன்னணிக் குரலாகவும் கருதப்பட்ட கவிஞர் நிசிம் எசேக்கியல் இந்திய ஆங்கிலப் படைப்பியக்கத... மேலும் பார்க்க