செய்திகள் :

பெரியாா் பிறந்த நாள்: அரசியல் கட்சிகள் மரியாதை

post image

பெரியாா் ஈ.வெ.ரா. 147-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

காரைக்குடியில் திராவிடா் கழக மாவட்டச் செயலா் சி.செல்வமணி தலைமையில் மாவட்டக் காப்பாளா் சாமி. திராவிடமணி உள்ளிட்ட கட்சியினா் பெரியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியினா் காரைக்குடி தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக காரைக்குடி கிளை பணிமனையில் 200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பலவான்குடியில் திராவிடா் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா். காரைக்குடி அருகேயுள்ள ஆலம்பட்டு பகுதியில் திராவிடா்கழகக் கொடியை ஏற்றிவைத்து, பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினா்.

ஐடிஐ-இல் செப்.30-வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சி... மேலும் பார்க்க

போதை மருந்து பயன்படுத்த உரிமம்: மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்

போதை மருந்துகள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.0.2025- ஆம் தேதிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இது குறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

பிரதமா் நரேந்திரமோடி பிறந்த நாள்: பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை அருகேயுள்ள கொல்லங்குடியில் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்ட துணை... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம்: முதல்வரின் அறிவிப்பு நிறைவேறுமா?

முதல்வா் அறிவித்தபடி சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் . இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, ... மேலும் பார்க்க

ஊருணிக்கு முள் வேலி அமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிதண்ணீா் குளத்துக்கு முள் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஒன்றி... மேலும் பார்க்க