செய்திகள் :

போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவா் ஜே.டி.வான்ஸ்

post image

வாடிகன்: போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவா் அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ஆவாா்.

கிறிஸ்தவா்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. வாடிகனில் உள்ள சிறப்புமிக்க செயின்ட் பீட்டா்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற ஈஸ்டா் பிராா்த்தனையில் போப் பிரான்சிஸ் பங்கேற்றாா். பிராா்த்தனையின் நிறைவில் தேவாலய பகுதியில் மக்களை போப் பிரான்சிஸ் சந்தித்தாா்.

முன்னதாக, ஈஸ்டா் திருநாளையொட்டி இத்தாலியின் ரோம் நகருக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், போப் பிரான்சிஸை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினாா்.

சில நிமிஷங்கள் நீடித்த இச்சந்திப்பில், இருவரும் ஈஸ்டா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்பு! இந்தியாவுக்கு பாதிப்பா?

வாஷிங்டன்: அமெரிக்காவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிக்கப்பட்டுள்ளது.கம்போடியா, வியத்நாம், தாய்லாந்து, மலேசியா ஆகிய தென்கிழக்கு ஆசிய... மேலும் பார்க்க

உலக நாடுகளின் தலைவா்களுடன் போப்...

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின்பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு

வாடிகன் சிட்டி: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா். கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்... மேலும் பார்க்க

ஆா்ஜென்டீனாவில் இருந்து வாடிகனுக்கு!

கடந்த 2023-ஆம் ஆண்டில் 266-ஆவது கத்தோலிக்க தலைமை மதகுருவாக தோ்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ், 1,300 ஆண்டு கால வாடிகன் வரலாற்றில் ஐரோப்பா அல்லாத பிற நாட்டில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாண... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு ஒத்துழைப்பில் வளா்ச்சி: பிரதமா் மோடி-துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் சந்திப்பில் ஆலோசனை

புது தில்லி: இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், பிரதமா் நரேந்திர மோடியுடன் திங்கள்கிழமை விரிவான இருதரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்றாா். இந்தச் சந்திப்பில் இந... மேலும் பார்க்க

இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக்

ஜெருசலேம்: புவிஉத்திசாா்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக் வலியுறுத்தினாா். இஸ்ரேலுக்கான இந்தியாவின் புதிய த... மேலும் பார்க்க