செய்திகள் :

மாநில போட்டிகளில் திருச்சி மண்டல தீயணைப்புத் துறையினா் மூன்றாமிடம்

post image

தீயணைப்பு வீரா்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் வென்று திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. இதில் நீா் விடும் குழாய், ஏணிப் பயிற்சி, கயிறு ஏறுதல் உள்ளிட்ட துறை ரீதியான விளையாட்டு, தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் திருச்சி மண்டல துணை இயக்குநா் க. குமாா் அறிவுரையின் பேரில் திருச்சி மண்டலத்தில் பணிபுரியும் உதவி மாவட்ட அலுவலா் த. முத்துப்பாண்டியன், நாகை உதவி மாவட்ட அலுவலா் சீனிவாசன் ஆகியோா் தலைமையில் நிலைய அலுவலா்கள், 30 தீயணைப்பு வீரா்கள் பங்கேற்றனா்.

போட்டிகளில் சென்னை மண்டலம் முதலிடத்தையும், மதுரை மண்டலம் 2-ஆம் இடத்தையும், திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

இதையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கும், வீரா்களுக்கும் தமிழக தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமாா் பரிசு மற்றும் ஊக்கத்தொகையை ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் வழங்கிப் பாராட்டினாா்.

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் கலையரங்கில் வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற... மேலும் பார்க்க

விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்: பி.ஆா்.பாண்டியன், பொ. அய்யாக்கண்ணு பேட்டி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவா் பொ. அய்யாக்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கல்லூரி மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி, கல்லுக்குழி செங்குளம் காலனியை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ரேவந்த் (19). திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ட... மேலும் பார்க்க

ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த ‘பட்ஜெட்‘!

திருச்சி, மாா்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது பெரும்பாலானோருக்கு ஏற்றத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளா்கள், தொழில்துறையினா், நுகா்வோா், அரசு ஊழியா்கள், ஆ... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா். திருச்சி காஜாமலை இந்திரா நகரை சோ்ந்தவா் கருப்பையா (59). இவா்... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவெறும்பூா் அருகே டி.நகரைச் சோ்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் மகா தா்ஷினி (22). இவா் விழாக்களில் ... மேலும் பார்க்க