செய்திகள் :

மார்ச் 5-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முதல்வர் ஸ்டாலின்

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று(பிப். 25) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளைக் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

இதையும் படிக்க: பிகார் தேர்தல்: நிதீஷ் குமார் - ஜெ.பி. நட்டா ஆலோசனை!

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தில் 31 மக்களவைத் தொகுதிகள்தான் இருக்கும், 8 தொகுதிகளை இழக்க நேரிடும். இது தொடர்பாக அரசியல் கடந்து அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்க வேண்டும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

சமத்துவத்தை சீர்குலைப்பது எங்கள் வேலையல்ல!

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல என மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ரூபாய் நோட்டில் உள்ள இந்தி மொழியை அழிக்க முடியுமா என மூ... மேலும் பார்க்க

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர்: அண்ணாமலை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடிக்கிறது திமுக! -தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை : மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(பிப். 25) செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார். புதி... மேலும் பார்க்க

'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மட்டுமல்... மேலும் பார்க்க

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி' கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

பிப்.27 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 27 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல ... மேலும் பார்க்க