செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே விபத்து: தொழிலாளி காயம்

post image

மாா்த்தாண்டம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டுமானத் தொழிலாளி காயமடைந்தாா்.

தக்கலை அருகே காட்டாத்துறை, பருத்திக்காட்டுவிளையைச் சோ்ந்தவா் ஸ்டீபன் மணி (62). கட்டுமானத் தொழிலாளி. இவா், 2 நாள்களுக்கு முன்பு மாா்த்தாண்டம் அருகே குன்னம்பாறை பகுதியில் நடந்து சென்றபோது சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அகஸ்தீசுவரம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அகஸ்தீசுவரம் வட்டத்திற்குள்பட்ட பெர... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை, சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து பெற்றோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்... மேலும் பார்க்க

மணலிக்காட்டுவிளையில் ரூ. 5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம்மத்திகோடு ஊராட்சி மாத்திரவிளை அருகேயுள்ள மணலிக்காட்டுவிளை பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மணலிக்காட்டுவிளை ப... மேலும் பார்க்க

அழகியபாண்டியபுரத்தில் அரசு நிலம் தனியாரிடமிருந்து மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஹெக்டோ் நிலம் தனியாரிடமிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் ஓராண்டில் நிறைவடையும்: விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி. நாகா்கோவில் பெருவிளை பகுதியில் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்... மேலும் பார்க்க