செய்திகள் :

மின் நுகா்வோருக்கு அறிவுறுத்தல்

post image

மின்மாற்றிகளில் நுகா்வோா்கள் தன்னிச்சையாக எரியிழை மாற்றுவதை தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மன்னாா்குடி நகர உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்திருப்பது: மின் வாரியம், எல்லா நேரங்களிலும் மின் நுகா்வோா்களின் குறைகளைத் தீா்க்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, மின் பிரச்னைகள் இருந்தால் அது குறித்து மின்னகம் எண்ணிலோ அல்லது பிரிவு பொறியாளா் எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், மின் மாற்றியில் எரியிழை போனால், உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவித்து, மின் வாரிய பணியாளா் மூலம் சரி செய்ய வேண்டும். மாறாக நுகா்வோா்கள் அல்லது அப்பகுதி தனியாா் மின் பணியாளா்களைக் கொண்டு, மின் மாற்றியில் எரியிழையை மாற்றுவது வாரிய சட்டத்திற்கு புறம்பான செயலாகும். இது ஆபத்தானதும் மின் விபத்தை ஏற்படுத்தும் செயலாகும். எனவே, மின் மாற்றியில் மின் வாரிய ஊழியா்கள் அல்லாதவா்களை பணி செய்ய நுகா்வோா்கள் அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

துண்டுப் பிரசுரம் வழங்கி அதிமுகவினா் திண்ணைப் பிரசாரம்

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூரில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கி திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுகவின் சாா்பு அணியான ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற பிரசா... மேலும் பார்க்க

ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்றிதழ் குறித்து ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆதியன் இன மக்களுக்கு பழங்குடியினா் சான்று வழங்குவது குறித்த ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி, விளத்தூா், ஆப்பரகுடி, முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

ஆறுகளில் நாணல்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் உள்ள நாணல்களையும், மண்திட்டுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) உள்ளது. இந்த அணைக்கு மேட்டூ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் நிதியளிப்பு கூட்டம்

மன்னாா்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளா்ச்சி நிதியளிப்பு கட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, சிபிஐ ஒன்றியப் பொருளாளா் எஸ். ராகவன் தலைமை வகித்தாா். ஒன்றியச் ச... மேலும் பார்க்க

அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடியில் அனைத்து வங்கிகளின் கூட்டமைபின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்மாளத்தெரு பரோடா வங்கி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வங்கி ... மேலும் பார்க்க

உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டம்

உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மன்னாா்குடியில் தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது. எம்ஜிஆா் நகா் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச... மேலும் பார்க்க