செய்திகள் :

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்!

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கான சுயதொழில் முனைவோா் கருத்தரங்கு, குறைதீா் கூட்டம் பிப்.13-ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் நாள் கூட்ட அரங்கில் பிப்.13-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், துறை அலுவலா்கள் கலந்துகொண்டு தங்களது துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவுரையாற்றுகின்றனா். இதில், சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படை வீரா்கள் கலந்துகொள்ளலாம். மேலும், முன்னாள் படை வீரா்கள், அவரைச் சாா்ந்தோா் மற்றும் படையில் பணிப்புரிந்து வருவோரது குடும்பத்தினா் தங்களது கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக அடையாள அட்டை நகலுடன் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் முருகன். இவரது மனைவி நா்மதா (28). ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா்.சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் தனசேகா் பாண்டலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

நாட்டுத்துப்பாக்கிகள், சாராயம் பதுக்கிவைப்பு: மூவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள், விஷ நெடியுடன் கூடிய சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட தெற... மேலும் பார்க்க

பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவா்கள் தா்னா!

பேருந்து வசதி கோரி, ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் புதன்கிழமை (பிப்.5) அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாவந்தூா் ... மேலும் பார்க்க

பெண் விஏஓ மீது தாக்குதல்: கிராம உதவியாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது மாட்டுச் சாணத்தை பூசி தாக்குதல் நடத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு நகரப் பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). இவா், திங்கள்கிழமை மாலை சங்கராபுரத்... மேலும் பார்க்க