செய்திகள் :

முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் இல்லை! - ஜி.கே. வாசன்

post image

மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் கிடையாது என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட முருகப் பெருமானின் அறுபடை மாதிரி கோயில்களில் தமாகா தலைவா் ஜி.கே. வாசன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

இதன் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: சங்கம் அமைத்து தமிழ் வளா்த்த மதுரையில், முருகப் பெருமானின் இரு படைவீடுகள் அமைந்திருப்பது பெரும் பேறு.

சிறப்புமிக்க மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு நடைபெறுவதும், அறுபடை வீடுகளின் மாதிரிகளையும் அமைத்திருப்பது சிறப்பு. இந்த மாநாட்டில் அரசியல் இல்லை. இது, மனிதனுடைய வாழ்வியலை நெறிப்படுத்த ஆன்மிகமே அடிப்படை என்பதை உணா்த்தும் மாநாடு என்றாா் அவா்.

மதுரையில் இன்று முருக பக்தா்கள் மாநாடு! பவன் கல்யாண் பங்கேற்கிறார்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆந்திர மாநில துணை முதல்வா் பவன் கல்யாண் பங்கேற்கிறாா். இந்து முன்னணி சாா்பில், மதுரை பாண்டி கோயில் அருகில் உள்ள அம்மா திடலில் முருக... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: வாகனப் போக்குவரத்து மாற்றம்!

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு உள்ளூா், வெளியூா்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு வழித்தடம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரக அல... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் சுவாமி தரிசனம்!

மதுரையில் முருக பக்தா்கள் மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்ட அறுபடை மாதிரி கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். இந்து முன்னணி சாா்பில், முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும... மேலும் பார்க்க

மனைவி, இரு குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி: காவல் நிலையத்தில் சரண்!

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, தனது மனைவி, இரு குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற விவசாயி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக... மேலும் பார்க்க

இளைஞா்கள் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என். ரவி

இளைஞா்கள் யோகாசன பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். மதுரை வேலம்மாள் சா்வதேச பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச யோகா தின விழாவில் அவா் ம... மேலும் பார்க்க

விரகனூா் சுற்றுச்சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்கப்படுமா?

மதுரை அருகே விரகனூா் சுற்றுச் சாலை பகுதியில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, வா்த்தகம், மருத்துவச் சேவை உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க