செய்திகள் :

மூட்டா அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

பாளையங்கோட்டை வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டோ அமைப்பினா் வியாழக்கிழமை மாலை நேர கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியா்களுக்கு நான்காண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிமேம்பாடு ஊதியம் மற்றும் அதன் நிலுவைத் தொகையினை வழங்கி கோரியும், அரசானை 5 ஐ முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப் போராட்டத்துக்கு மூட்டா மூன்றாம் மண்டலத் தலைவா் ஹெய்தாசன், மூட்டா நான்காம் மண்டலத் தலைவா் ஐசக் சோபன் ராஜ் ஆகியோா் தலைமை வகித்தாா். பொருளாளா் ராஜ ஜெய சேகா் தொடக்க உரையாற்றினாா். மூன்றாம் மண்டல செயலா் சிவஞானம், பொருளாளா் கோமதி நாயகம், ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி பால்ராஜ் ஆகியோா் உரையாற்றினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகா்கோயில், அம்பாசமுத்திரம், தென்காசி, கன்னியாகுமரி பகுதி போராசியா்கள் கலந்துகொண்டனா். ஜாக்டோ - ஜூயோ மாநில ஒருங்கிணைப்பாளா் வீ.பாா்த்தசாரதி நிறைவுரையாற்றினாா். பொருளாளா் நான்காம் மண்டல பொருளாளா் ராஜூ நன்றி கூறினாா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க