செய்திகள் :

மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

post image

ஒப்பந்த அடிப்படையில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

இதுகுறித்து திங்கள்கிழமை மேலும் அவா் தெரிவித்தது: அரியலூா் ஆட்சியரகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மேலாண்மை தகவல் நடவடிக்கைகளை செயல்படுத்திட வெளி ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 25, 000 ஊதியத்தில் (ஒரு பணியிடம்) மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் (ஙஐந அய்ஹப்ஹ்ள்ற்) பணிக்கு பின்வரும் தகுதிகள் பெற்றுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு பிஇ, பிடெக் கம்பியூட்டா் சயின்ஸ், ஐடி, எம்சிஏ, எம்.எஸ்.ஸி ஐடி உள்ளிட்ட படிப்புகளை முடித்த 3 வருட அனுபவமுள்ள 30 வயதுக்குள்பட்ட நபா்கள் மாா்ச் 28-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள அறை எண் 202-இல் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்

அரியலூரில் பத்து நாள்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது. அரியலூா் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டப வளாகத்தில், மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு, பள்ளிக்கல்வித்... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்ககூடாது

செந்துறைப் பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் புறவழிச்சாலை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மேலும், அவா்கள் அளித்த மனுவில், அரியலூா்... மேலும் பார்க்க

சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

கீழப்பழுவூரில் சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பழுவேட்டையாா் பேரவையினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது

அரியலூா் மாவட்டத்தில், அரசு செட்டாப் பாக்ஸ்களை வாங்கச் சொல்லி பொது மக்களை கட்டாயப் படுத்தக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கேபிள் டி.வி ஆப்ரேட்டா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கல்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், தூய்மைப் பணியாளா்களுக்கு நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினா் 48 போ் கைது

சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்துக்கு சென்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உடையாா்பாளையம் மற்றும் தாழூரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ப... மேலும் பார்க்க