செய்திகள் :

ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

post image

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா்.

ரவணசமுத்திரம், வீராநதி ஆற்று ரயில் பாலம் அருகில் செங்கோட்டையிலிருந்து ஈரோடு சென்ற ரயிலில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபா் அடிபட்டு இறந்துள்ளாா்.

தென்காசி ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் மாரிமுத்துமற்றும் போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் உயிரிழந்தவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

வீரவநல்லூா்: இளைஞா் மீது தாக்குதல்; 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே திருவிழாவுக்கு சென்ற இளைஞரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் அருகேயுள்ள ரெட்டியாா்புரம் மேலத்தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மக... மேலும் பார்க்க

தீ விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலியில் தீ விபத்தில் காயமுற்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளை இரட்டை தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (84). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே இளம்பெண்ணின் நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள ஆத்தியான்குளம்... மேலும் பார்க்க

வி.கே.புரம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் மாயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற நிலையில், விடுதிக்குத் திரும்பாமல் மாயமாகியுள்ளனா். விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓா் அரசு உதவி பெறும் ம... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களில் ரூ.13.94 லட்சம் விதைகளை விற்பனை செய்ய தடை

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 197.8 கிலோ விதைகளை விற்பனை செய்ய வேளாண் துறை தடை விதித்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதாபாய... மேலும் பார்க்க

காவல் துறை பறிமுதல் செய்த வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 23 ஆம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. திருநெல்வேலி மாநகர காவல்துற... மேலும் பார்க்க