செய்திகள் :

வி.கே.புரம் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் மாயம்

post image

விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 3 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்ற நிலையில், விடுதிக்குத் திரும்பாமல் மாயமாகியுள்ளனா்.

விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள ஓா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடையநல்லூரைச் சோ்ந்த பாஸ்கா், அஜய் காா்த்திக், புளியறையைச் சோ்ந்த விஷ்ணு ஆகிய மூன்று பேரும் தங்கிப் படித்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை பொருள்கள் வாங்குவதற்காக வெளியில் சென்ற அவா்கள், மீண்டும் திரும்பி விடுதிக்கு வரவில்லையாம்.

இது தொடா்பாக விடுதி காப்பாளா் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தீ விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

திருநெல்வேலியில் தீ விபத்தில் காயமுற்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளை இரட்டை தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (84). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா். ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே இளம்பெண்ணின் நகை திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே புது பெண்ணிடம் இருந்து 25 பவுன் தங்கநகைகள் திருட்டு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள ஆத்தியான்குளம்... மேலும் பார்க்க

ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். ரவணசமுத்திரம், வீராநதி ஆற்று ரயில் பாலம் அருகில் செங்கோட்டையிலிருந்து ஈரோடு சென்ற ரயிலில் அடையாளம் தெரியாத 40 வயது ம... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களில் ரூ.13.94 லட்சம் விதைகளை விற்பனை செய்ய தடை

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 197.8 கிலோ விதைகளை விற்பனை செய்ய வேளாண் துறை தடை விதித்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் சுஜாதாபாய... மேலும் பார்க்க

காவல் துறை பறிமுதல் செய்த வாகனங்கள் மாா்ச் 23இல் ஏலம்

திருநெல்வேலி மாநகரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 23 ஆம் தேதி ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளன. திருநெல்வேலி மாநகர காவல்துற... மேலும் பார்க்க

24 மணி நேர கண்காணிப்பில் ஸ்ரீவைகுண்டம் மாணவா்: டீன் ரேவதி தகவல்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் மாணவரை 7 போ் கொண்ட மருத்துவா்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா் என்... மேலும் பார்க்க