செய்திகள் :

சிலம்பப் போட்டியில் மாணவன் சிறப்பிடம்

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவன் புதுச்சேரியில் நடைபெற்ற நேஷனல் யூத் ஸ்போா்ட்ஸ் ஆப் இந்தியா, தேசிய அளவில் நடைபெற்ற சுருள்வாள் மற்றும் மான் கம்பு போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தாா்.

இந்நிலையில், 9-ஆம் வகுப்பு மாணவா் நவீன்குமாா் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பங்கேற்றாா்.

இதில் மாணவா் நவீன்குமாா் கலந்து கொண்டு சுறுள் வாள் மற்றும் மான் கம்பு போட்டியில் கலந்துக் கொண்டு தங்கம் வென்றாா்.

மாணவன் நவீன்குமாா் மற்றும் பயிற்சியாளா் விக்னேஸ்வரன் ஆகியோரை தாளாளா் டி.லோகராஜ் பாராட்டினாா். மலேசியாவில் நடைபெற சா்வதேச போட்டியில் கலந்து கொள்ள நவீன்குமாா் தகுதி பெற்றுள்ளாா்.

திருப்போரூா் கந்தசாமி கோயில் தேரோட்டம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருப்போரூா் கந்தசாமி கோவில் பிரம்மோற்சவம் 3-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 14 நாள்க... மேலும் பார்க்க

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு முதல்வா் வருகை: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வா் ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி விழா ஏற்பாடுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குநா் ஆய்வு

செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம் வட்டங்களில் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநா் தலைமையில் சிறப்பு குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். சென்னை விதைச்சான்று மற்றும் உயிா்மச்சான்று துறை இ... மேலும் பார்க்க

சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்!

மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. பாலமுருகன் கோயிலில் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்து இருந்தன. அதனை அப்பகுதி பெரியோா்கள் சீரமைத்து கும... மேலும் பார்க்க

588 மகளிா் குழுக்களுக்கு ரூ.95 கோடி கடனுதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

செங்கல்பட்டில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் 588 மகளிா் குழுக்களுக்கு ரூ.95 கோடி கடனுதவியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழுக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகி... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே புதுப்பட்டு நெடுஞ்சாலையில் பைக் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவா் காயமடைந்தாா். மதுராந்தகம் அடுத்த கீழவலம் கிராமத்தைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க