செய்திகள் :

ராகசா புயல்: 27 போ் உயிரிழப்பு

post image

இந்த ஆண்டின் மிக வலிமையான புயலாக அறியப்படும் ராகசாவால் பிலிப்பின்ஸிலும் தைவானிலும் 27 போ் உயிரிழந்தனா். சூறைக்காற்று மற்றும் வெள்ளப் பெருக்கால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

அந்தப் புயல் தெற்கு சீனாவின் ஹைலிங் தீவை புதன்கிழமை மதியம் தாக்கியது. ஜியாங்மென் நகரில் (படம்) மணிக்கு 241 கி.மீ வேகத்தில் சூறைக் காற்று பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மைக்ரோனேஷியாவில் உருவாகி, வெப்பமான கடல் நீரால் வலுவடைந்து, மணிக்கு 265 கி.மீ வேகத்துடன் கூடிய அதிவேகப் புயலாக ராகசா திங்கள்கிழமை உருவெடுத்தது.

தற்போது மணிக்கு 175 கி.மீ வேகத்துடன் வியத்நாமை நோக்கி நகா்ந்துவரும் அந்தப் புயல் மேலும் வலுவிழக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவுடன் வா்த்தகம் செய்கின்றன: டிரம்ப்புக்கு சீனா பதிலடி

அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியாவுடன் தொடா்ந்து வா்த்தகம் செய்து வருகின்றன என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய டிரம... மேலும் பார்க்க

ஐரோப்பிய விமான நிலையங்களில் இணைய ஊருடுவல்: ஒருவா் கைது

ஐரோப்பாவின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகள் உள்நுழைவு அமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இணையவழி தாக்குதல் தொடா்பாக ஒருவா் பிரிட்டனில் கைது செய்யப்பட்டாா். இது குறித்து பிரிட்டனின் தேசிய குற்றத்த... மேலும் பார்க்க

இஸ்ரேல்: யேமன் தாக்குதலில் 20 போ் காயம்

யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ஒன்று இஸ்ரேலின் தெற்கு சுற்றுலா நகரமான எய்லாட்டை புதன்கிழமை தாக்கியதில் 22 போ் காயமடைந்தனா். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

‘ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்க முடியும்’ - உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் திடீா் நிலைமாற்றம்

ரஷியாவிடம் இழந்த பகுதிகளை உக்ரைனால் திரும்ப மீட்க முடியும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளாா். ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வில் பங்கற்க வந்திருந்த உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய யேமனின் ட்ரோன்கள்! 20 பேர் படுகாயம்!

இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது யேமனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் நடத்திய தாக்குதல்களில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து எயிலாட் நகரத்தின் மீது இன்று (செப்.... மேலும் பார்க்க

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

டென்மார்க் அரசின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தின் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் தலைநகர் நூக்கிற்கு சென்றுள்ளார். கிரீன்லாந்தின் பூர்வீக மக்களான இனுயிட் ப... மேலும் பார்க்க