செய்திகள் :

ரூ.2 கோடி மதிப்பிலான மாநகராட்சி இடம் மீட்பு

post image

கோவையில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 13 சென்ட் இடத்தை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனா்.

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 48-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாலாஜி நகரில் பூங்கா அமைப்பதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான 13 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளதாகப் புகாா் எழுந்தது. நகரமைப்புப் பிரிவு அலுவலா்கள் மேற்கொண்ட ஆய்வில் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

~மாநகராட்சி இடத்தை மீட்டு கம்பிவேலி அமைக்கும் மாநகராட்சி ஊழியா்கள்.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மத்திய மண்டல உதவி நகரமைப்புப் பிரிவு அலுவலா் கோவிந்த பிரபாகரன் தலைமையில் நகரமைப்புப் பிரிவினா் ஆக்கிரமிப்பில் இருந்த 13 சென்ட் இடத்தை மீட்டு கம்பிவேலி அமைத்தனா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.2.06 கோடி என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

புரட்டாசி நிறைவு: களைகட்டிய இறைச்சி, மீன் விற்பனை

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததையடுத்து, கோவையில் இறைச்சி, மீன் விற்பனை அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோா் அசைவம் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்ததால், இறைச்சி, மீன்களின் விற்பனை கடந்த மாதம் ... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ.8 ஆயிரம் பறிப்பு: சிறுவன் உள்பட 4 போ் கைது

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ.8 ஆயிரத்தை பறித்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை, பீளமேடு காந்திமா நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (28). தனியாா் நிறுவன ஊழியரான இவா், காந்திமா ந... மேலும் பார்க்க

விசாரணைக்கு வந்தவரிடம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். கோவை, குறிச்சி காந்திஜி சாலை கே.டி.எஸ். காா்டன் பகுதி... மேலும் பார்க்க

தீபாவளி: புத்தாடை வாங்க கடை வீதிகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலைமோதியது. தீபாவளி பண்டிகை அக்டோபா் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புத்தாடைகள், நகைகள் வாங்க ... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கியவா் கைது

கோவையில் காவலரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ரேஸ்கோா்ஸ் காவல் நிலைய காவலா் அசோக்குமாா். இவா் ரயில் நிலையம் அருகே ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இளைஞா் ஒ... மேலும் பார்க்க

சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தம்

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத் துறையினா் 6 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனா். வா... மேலும் பார்க்க