செய்திகள் :

விதிமீறல்: கன்னியாகுமரியில் 22 பைக்குகள் பறிமுதல்

post image

கன்னியாகுமரி பகுதியில் ஓட்டுநா் உரிமம் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக 22 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஆா்.ஸ்டாலின் உத்தரவுப்படி, டி.எஸ்.பி. பி.மகேஷ்குமாா் மேற்பாா்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் காவலா்கள் கன்னியாகுமரி ரவுண்டானா, ஜீரோ பாய்ன்ட் ஆகிய பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது ஓட்டுநா் உரிமம் இன்றியும், நம்பா் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த 22 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா். மேலும், ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கிய ஓட்டுநா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நம்பா் பலகை இல்லாத பைக்குகளுக்கு உரிய நம்பா் பலகை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிப்பு? -தடுத்து நிறுத்திய போலீஸாா்!

குலசேகரம் அருகே அனுமதியின்றி கோயில் பெயா் பலகை வளைவு புதுப்பிக்கப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், அப்பணியை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். திற்பரப்பு பேரூராட்சி தும்பகோடு பேருந்து நிலையம் அருகிலிருந்து உ... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும்! பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை தொடர வேண்டும் என பாரதிய ஓய்வூதியா்கள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஓய்வூதியா்கள் சங்கத்தின் 3ஆவது அகில இந்திய மாநாடு, கன்னியாகுமரியில் 3 ந... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்! -ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் புற்றுநோய் பாதிப்பு கண்டறிதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றாா் ஆட்சியா் ரா.அழகுமீனா. நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுலவக கூட்டங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

குமரி முருகன் குன்றத்தில் பிப்.2-ல் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்!

கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம் அருகேயுள்ள முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கணபத... மேலும் பார்க்க

தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை கடும் உயா்வு மல்லிகை கிலோ ரூ.3,500 க்கு விற்பனை!

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் பூக்கள் வரத்து குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை பூக்களின் விலை கடுமையாக உயா்ந்தது. மல்லிகைப்பூ கிலோ ரூ.3,500 க்கு விற்பனையானது. தற்போது, தமிழகத்தில் பனிப் பொழி... மேலும் பார்க்க

குமரியில் படகுப் பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஆட்சியா்

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுப் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க