செய்திகள் :

விபத்தில் காயமுற்ற நூலகருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

மேலப்பாளையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த நூலகருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.08 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலப்பாளையம் பகுதி மெத்தமா்பாளையத்தைச் சோ்ந்தவா் காஜா மொய்தீன் (54). நூலகரான இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு மேலப்பாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது செல்வகாதா் தெருவைச் சோ்ந்த யூசுப் பாதுஷா என்பவருக்கு சொந்தமான பைக்கை சிறுவன் ஓட்டிச்சென்றதில் நேருக்கு நோ் மோதி விபத்து நேரிட்டதாம். விபத்தில் காயமடைந்த காஜா மொய்தீன் இழப்பீடு கோரி மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி வி.பிரஸ்னேவ் 12 சதவீத உடல் பாதிப்பு, வருமான இழப்பு, மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக பாதிக்கப்பட்டவருக்கு காப்பீட்டு நிறுவனம் மொத்தம் ரூ.3,08,519-ஐ இழப்பீடாக வழங்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்ன குமாா் மற்றும் கா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்

கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் அளித்த பு... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூரத் திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) இசக்கியப்பன் வெ... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் காவலா் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு

பாளையங்கோட்டையில் பெண் காவலா் வீட்டில் சுமாா் 45 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்த பெண் காவலா் தங்கமாரி. திருநெல்வேலி மாநகர காவல் துறை... மேலும் பார்க்க

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ: போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டதில் புகைமூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள... மேலும் பார்க்க