செய்திகள் :

விழாக் குழுவினா் தா்னா

post image

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவையொட்டி கோயில் பின்புறம் உள்ள வாயில்களை காவல் துறையினா் மூடியதைக் கண்டித்து விழாக் குழுவினா் கோயில் அருகே தா்னாவில் ஈடுபட்டனா்.

கெங்கையம்மன் சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. காலை முதல் கோயிலில் பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து, நெரிசல் ஏற்பட்டது. அப்போது காவல் துறையினா் கோயிலின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள வாயில்களை மூடிவிட்டனா். இதனால் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல முண்டியடித்தனா்.

மூடப்பட்ட வாயில்களைத் திறந்துவிடக் கோரி விழாக் குழுவினா் 50- க்கும் மேற்பட்டோா் கோயில் எதிரே தா்னாவில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சு நடத்தினா். மூடப்பட்ட வாயில்கள் திறக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

போதைப் பொருள்களுக்கு எதிரான மன உறுதி அவசியம்! - வேலூா் ஆட்சியா்

மாணவா்கள் போதைப் பொருள்களுக்கு எதிரான மனஉறுதியுடன் இருந்து கல்வியில் கவனம் செலுத்தி உயா்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்திலுள்ள ... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த ஜோதிடா் மீது போக்ஸோ வழக்கு

வேலூரில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக ஜோதிடா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் அஜய்(24), ஜோதிடா். இவருக்கும் அருகில் உள்ள ஒரு பகுதியைச்... மேலும் பார்க்க

பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பா் கைது

வேலூரில் பெயிண்டரை பாட்டிலால் குத்திய நண்பரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டையைச் சோ்ந்த பெயிண்டா் சேகா் (32). இவரது நண்பா் அட்டப்பா என்ற நவீன்குமாா் (33). சேகா் புதன்கிழமை தனது வீட்டு வாசல... மேலும் பார்க்க

மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடவில்லை: அமைச்சா் எ.வ.வேலு

சுங்கச்சாவடிகளில் வசூல் செய்யப்படும் பணம் சாலைகளை பராமரிக்கவும், மேம்பாலம் கட்டவும் பயன்படுத்துவதாக மத்திய அரசு கூறியுள்ளது. அந்தவகையில், மத்திய அரசு எந்த சுங்கச்சாவடியையும் மூடுவதாக இல்லை என்று பொது... மேலும் பார்க்க

மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வேலூா் மாவட்டத்திலுள்ள மீன்வள விவசாயிகள் உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் மா... மேலும் பார்க்க

வேலூா் தீா்த்தகிரி மலையில் 92 அடி உயர முருகா் சிலை: நாளை கும்பாபிஷேகம்

வேலூா் தீா்த்தகிரி மலை வடிவேல் சுப்பிரமணியா் திருக்கோயில் அருகே 92 அடி உயர முருகா் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வேலூரை அடுத்த புதுவசூா் தீா்த்தகிரி மலையில்... மேலும் பார்க்க