செய்திகள் :

வீட்டுமனைப் பட்டா கோரி கோரைப்பாய்களுடன் மனு அளித்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்

post image

இஸ்லாமியா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரைப்பாய்களுடன் செவ்வாய்க்கிழமை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனா்.

வந்தவாசி வட்டம், காரம் ஊராட்சிக்கு உள்பட்ட மாலையிட்டான்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனா்.

இவா்களது பிரதான தொழில் கோரைப்பாய் நெசவாகும். இவா்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமையிலான மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அங்கு வீடு கட்டி வசித்து வரும் இஸ்லாமியா்கள் கோரைப்பாய்களுடன் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமியிடம் மனு அளித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினா்கள் யாசா்அராபத், சுகுணா, இடைக்குழு உறுப்பினா் எம்.சுகுமாா், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைச் செயலா் ரேணுகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

திருவண்ணாமலையில் மே 13-இல் தொழில்பழகுநா் சோ்க்கை முகாம்: இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்

திருவண்ணாமலையில் வரும் 13-ஆம் தேதி நடைபெறும் தொழில்பழகுநா் சோ்க்கை முகாமில் இளைஞா்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கம்பன் தனியாா் தொழில் பயிற்சி நிலைய... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில், புதி... மேலும் பார்க்க

கள்ளத்தனமாக மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி வடக்கு போலீஸாா் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில், வெண்குன்றம் கிராமம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, அங்... மேலும் பார்க்க

இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வ... மேலும் பார்க்க

கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா

கீழ்பென்னாத்தூா் காந்தி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயிலில் வாசவி ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு ஆரிய வைசிய பெண்கள் பால் குடங்களை சுமந்தவாறு ஊ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மதுக் கடைகளுக்கு மே 12-இல் விடுமுறை

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலை நகரில் இயங்கும் மதுக் கடைகள், மதுக்கூடங்களுக்கு வரும் 12-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயி... மேலும் பார்க்க