செய்திகள் :

வெளியாகும் +2 தேர்வு முடிவுகள்: 'என்ன படிக்கலாம் என்பதில் குழப்பமா?'- இதோ உங்களுக்கான தகவல் மைய எண்!

post image

பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் தெரிந்துவிடும்.

தேர்வு முடிவு தெரிந்த பின்பும், 'என்ன படிக்கலாம்?', 'எந்தக் கல்லூரியில் சேரலாம்?', 'எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?', 'அதற்கு கல்விக் கட்டணம் எவ்வளவு?', 'அதற்கான உதவித்தொகையை எப்படி பெறலாம்?' என்கிற கேள்விகள் இருந்தால், கவலையே பட வேண்டாம்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தரவும், உயர்கல்வி சம்பந்தமான பிற ஆலோசனைகளை பெறவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஒரு தகவல் மைய எண்ணை அறிவித்துள்ளது.

அது 14417.

மாணவிகள்
மாணவிகள்

இந்த எண்ணிற்கு அழைத்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு, தெளிவுப்படுத்தி கொள்ளலாம்.

அதுப்போல, மதிப்பெண் குறைந்துவிட்டது என்றெல்லாம் ஃபீல் செய்யாமல், அந்த மதிப்பெண்ணிற்கு என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதையும் இதே எண்ணில் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

இன்று ஒரு தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக உள்ளது என்று அதை மட்டுமே அனைவரும் தேர்ந்தெடுக்காமல், எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பம் பெரிதாக வளரும் என்பதை கணக்கிட்டு தேர்ந்தெடுத்து படியுங்கள் மாணவர்களே.

ஆல் தி பெஸ்ட்!

+2 மாணவர்களுக்கு Key Answers புத்தகம் வழங்கிய எம்எல்ஏ - பாராட்டிய ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று (மே 8) தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு முடிவில் மா... மேலும் பார்க்க

வழக்கறிஞராகும் கனவு; 76 வயதில் 12-வது வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற முன்னாள் கடற்படை அதிகாரி!

மகாராஷ்டிராவில் 12வது வகுப்பு அரசு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வை மும்பை நைகாவ் பகுதியை சேர்ந்த 76 வயதான ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி கோரக்நாத் மோரே என்பவரும் எழுதி இருந்தார். கோரக்நாத் 3... மேலும் பார்க்க

NCERT: 'முகலாயர்கள் வேண்டாம்; இந்தி வேண்டும்!' - மத்திய அரசே கல்வியிலும் அரசியலா? | In Depth

மும்மொழி கொள்கை, பி.எம் ஶ்ரீ திட்டம்... வரிசையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களில் முகலாய மன்னர்களின் குறிப்புகளை நீக்கியுள்ளதும் விவாதப் பொருளாகி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகை... மேலும் பார்க்க

``விருப்பம் என்று சுருங்கி விடாதீர்கள்; தேடலை விரிவுப்படுத்துங்கள்..'' - கல்வியாளர் நெடுஞ்செழியன்

+2-க்கு பிறகு என்ன படித்தால் எதிர்காலம்?கல்வி விகடன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து நடத்திய +2-க்கு பிறகு என்ன படித்தால் எதிர்காலம்? எனும் மாணவர்களுக்கான உயர்க... மேலும் பார்க்க

கோவை: UPSC/TNPSC குரூப் - 1, 2 போட்டி தேர்வுகளில் வெல்வது எப்படி? இலவசப் பயிற்சி முகாம்; முழு விவரம்

UPSC/ TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகடாமி இணைந்து கோவையில் ஓர் இலவச பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அ... மேலும் பார்க்க