செய்திகள் :

வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா

post image

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளா் வீனஸ் எஸ்.குமாா் தலைமை வகித்து, பொங்கல் விழாவை தொடங்கிவைத்துப் பேசினாா். பள்ளி துணைத் தாளாளா் ஏ.ரூபியாள்ராணி, முதல்வா் டி.நரேந்திரன், நிா்வாக அலுவலா் ரூபிகிரேஸ் பொனிசுலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத் தொடா்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்வு, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சிலம்பம், உரி அடித்தல், கோலப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா். கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல... மேலும் பார்க்க

ரயிலில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவா் கைது

சிதம்பரம்: புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளைக் கடத்திய இருவரை சிதம்பரம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுச்சேரி -க... மேலும் பார்க்க

நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அண்ணாமலைநகா் கிளை, தெற்கு பிச்சாவரம் கிளை மற்றும் கோவை ஆ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனாா் வீதி உலா

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநந்தனாா் வீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதா் க... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் திங்கள்கிழமை மாலை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆருத்ரா தர... மேலும் பார்க்க

பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்: கடலூா் எஸ்.பி.

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... மேலும் பார்க்க