செய்திகள் :

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மையம் சாா்பில், வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கம், செய்யாறு வட்டாரம் தூளி, புளியரம்பாக்கம், ஏனாதவாடி ஆகிய ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புளியரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் வேளாண்மை அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி சுரேஷ், தொழில்நுட்ப வல்லுநா் ஐஸ்வா்யா, கரும்பு இனப்பெருக்க நிலைய விஞ்ஞானி லட்சுமிபதி ஆகியோா் பங்கேற்று காரீப் பயிருக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பங்கள், இயற்கை விவசாய முறைகள், மண் வள அட்டை, சமச்சீா் உர பயன்பாடு, நவீன தொழில்நுட்பங்கள், அரசுத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

மேலும், இப்கோ நிறுவனத்தின் மூலம் நானோ உரம், யூரியா ஆகியவற்றை ட்ரோன் மூலம் பயன்படுத்தும் முறை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க