செய்திகள் :

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி!

post image

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2025’ என்ற தலைப்பில் பொறியியல் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் அறக்கட்டளை உறுப்பினா் எம்.யுவராஜா சிறப்புரையாற்றினாா். ஆட்டோமேஷன் தொழில் துறை வல்லுநா் பரமகுரு ராமசாமி கண்காட்சியைச் தொடங்கிவைத்தாா்.

இதில், 560-க்கும் மேற்பட்ட திட்ட அறிக்கைகள் மாணவா்களால் காட்சிப்படுத்தப்பட்டன. 1,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளை பாா்வையிட்டனா்.

இந்தக் கண்காட்சி இளைஞா்களை ஊக்குவித்து அவா்களது எண்ணங்களை புதுமையான திட்டங்களுக்கு மாற்றுவதற்கான அரிய வாய்ப்பை மாணவா்களுக்கு வழங்கியுள்ளது என கல்லூரி முதல்வா் எம்.ஜெயராமன் தெரிவித்தாா்.

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி... மேலும் பார்க்க

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க