செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பருத்தி ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளையும், செண்பகத்தோப்பில் வனத் துறையின் சாா்பில் பல்லுயிா் பாதுகாப்பு, சாம்பல் நிற அணில்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் கல்வி மையத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், வத்திராயிருப்பு வட்டம், மகாராஜபுரம் கிராமத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்நோக்கு மருத்துவ முகாமில் கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

ஓட்டுநா் தற்கொலை

ராஜபாளையத்தில் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சின்ன சுரைக்காய்ப்பட்டி தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (56). இவா் தனியாா் நூற்பாலையில் வாகன ஓட்டு... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்குப் வீட்டு வசதி வாரியக் குடியி... மேலும் பார்க்க

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் சனிக்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் முன்புறம் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான தானியங்கி தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீ... மேலும் பார்க்க

பைக் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஓட்டுநா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் மாலையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேடசாமி (65). இவா் தளவாய்புரம... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் கடத்திய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு இடங்களில் சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் 2 டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள முத்துலிங... மேலும் பார்க்க

சாத்தூா் சாலையில் திடீா் பள்ளம்

சாத்தூா் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீா் பள்ளத்தை நெடுஞ்சாலைத் துறையினா் மூடி சீரமைத்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பிரதான சாலையில் புதை சாக்கடை அமைக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. இதையடுத்து, அதே... மேலும் பார்க்க