செய்திகள் :

ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தினேஷ் கார்த்திக்..! டு பிளெஸ்ஸி அதிரடியால் வென்ற ஜேஎஸ்கே!

post image

எஸ்ஏ20 தொடரில் தினேஷ் கார்த்திம் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்திய தினேஷ் கார்த்திக் தனது முதல் அரைசதத்தினை பதிவு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த தினேஷ் கார்த்திக் அணி 20 ஓவர் முடிவில் 150/9 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

ஜேஎஸ்கே அணி சார்பில் டோனவன் பெரேரா, சிபம்லா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

அடுத்து விளையாடிய ஜேஎஸ்கே அணி 17.5 ஓவரில் 151/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் கேப்டன் டு பிளெஸ்ஸி 55 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும்.

புள்ளிப் பட்டியலில் தினேஷ் கார்த்திக் அணி முதலிடத்தில் இருக்கிறது. 2ஆம் இடத்தில் மும்பை கேப்டௌன், 3ஆம் இடத்தில் ஜேஎஸ்கே அணி இருக்கிறது.

முதலிரண்டு அணிகள் ஏற்கனேவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. மீதமிருக்கும் 2 இடங்களுக்கு ஜேஎஸ்கே, சன்ரைசர்ஸ், பிரிடோரியா கேபிடல்ஸ் அணிகள் போட்டி போடுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் முதல்முறையாக எஸ்ஏ20 தொடரில் விளையாடுகிறார். முதல் அரைசதமும் வீணாகியது தமிழக ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, ல... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையை வெல்லப் போவது யார்? டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சு!

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கேரளம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள கேப்டன் சச்சின் பேபி முத... மேலும் பார்க்க

தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதா... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க