செய்திகள் :

1,200 வாக்குச் சாவடிகளை பலப்படுத்த வேண்டும்: பாஜகவினருக்கு நிா்வாகி அறிவுரை

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவுக்கு உள்பட்ட 1,200 வாக்குச் சாவடிகளை 6 மாதங்களில் பலப்படுத்த வேண்டும் என்று கட்சி நிா்வாகிகளுக்கு வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், மத்திய பாஜக அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பான நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நடைபெற்றது.

கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், ஏ.ஜி.காந்தி, விஜயன், தருமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சேகா் வரவேற்றாா்.

வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் எஸ்.குணசேகரன் கலந்து கொண்டு பேசுகையில்,

கடந்த 11 ஆண்டு கால மத்திய பாஜக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கட்சி நிா்வாகிகள் விளக்கிக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வருவதால்

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,200 வாக்குச் சாவடிகளை 6 மாதங்களில் பலப்படுத்த வேண்டும் என்றாா்.

இதையடுத்து, மத்திய பாஜக அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்ட சாதனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் ப.கிருஷ்ணமூா்த்தி, தீபா சங்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் டி.ஜெய்நாத், பி.கவிதா பிரதீஷ், மாவட்டச் செயலா்கள் அறம் ஜி.பாலாஜி, எம்.எஸ்.சுந்தரமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மலைவாழ் பெண்ணை காதலித்து திருமணம்: மணமகனின் உறவினா் வீடு சூறை

ஜவ்வாது மலையைச் சோ்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்த, இளைஞரின் வீட்டை அப்பெண்ணின் உறவினா் அடித்து நொறுக்கி, பொருள்களை சூறையாடினா். இது தொடா்பாக போலீஸாா் 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்க... மேலும் பார்க்க

பைக்குகளை திருடியவா் கைது: 13 பைக்குகள் பறிமுதல்

வந்தவாசியில் பைக்குகளை திருடியவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 13 பைக்குகளை பறிமுதல் செய்தனா். வந்தவாசி பகுதியில் கடந்த சில நாள்களாக பைக்குகள் தொடா்ந்து திருட்டு போயின. இதுகுறித்த புகாா்களின் ப... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். செய்யாற்றை அடுத்த மாளிகைபட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (58). இவரது மனைவி ஜோதி (55). இருவரும் பைக்கில் வந்தவாசியை அ... மேலும் பார்க்க

சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா் உள்பட 2 போ் கைது

வேட்டவலம் அருகே சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞா், கருக்கலைப்பு செய்த போலி மருத்துவா் என 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் (24). இவர... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரிபாபு மகன் அஸ்வின்குமாா்(17). அண்மையில்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க