செய்திகள் :

Rain Alert: 28-ம் தேதி வரை `இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; இன்று காலை 10 மணி வரை மழை நிலவரம்

post image

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது.

மழை
மழை

சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பின் படி,

இன்று காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கன்னியாகுமாரி, தென்காசி மலைத்தொடர் பகுதிகளில், கோவை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.

சில இடங்களில் சாலைகள் வழுக்கலாம் மற்றும் போக்குவரத்து நெரிசல் உண்டாகலாம்.

சென்னை வானிலை மையத்தில் நேற்றைய அறிவிப்புகளின் படி,

இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.

சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி ஆகிய இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப் 28) வரை மழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Rain Alert: இந்த வாரம் முழுவதும் மழை; சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியில் எந்தெந்த நாள்களில் மழை?

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை இருக்கும். ... மேலும் பார்க்க

Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்? சென்னையில் எப்போது வரை மழை?

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது. தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்று காலை 10 மணி வரை, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி... மேலும் பார்க்க

Rain Alert: இந்த 5 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு! - வானிலை மையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி, இன்று தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய... மேலும் பார்க்க

Rain Alert: தமிழ்நாட்டில் செப். 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் வருகிற செவ்வாய்கிழமை (செப் 23) வரை, மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையத்தின் அறிக்கையின் படி, இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும்... மேலும் பார்க்க

Rain Alert: தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இன்னும் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கிருஷ்ணகிரி, திருப்பத்த... மேலும் பார்க்க

Chennai Rain: இரவு முழுவதும் இடி, மின்னல்; "அடுத்த மூன்று நாட்களுக்கு" - பிரதீப் ஜான் அப்டேட்!

நேற்று இரவு வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி, சென்னை மற்றும் வட தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகள... மேலும் பார்க்க