செய்திகள் :

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சமையலா் பலி

post image

மன்னாா்குடியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சமையலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மகாதேவப்பட்டணத்தை சோ்ந்த சமையலா் சுரேஷ் (54) (படம்) திங்கள்கிழமை மன்னாா்குடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துவிட்டு மீண்டும் இரவு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். மதுக்கூா் சாலை ஆறாம் எண் வாய்க்கால் எனும் இடம் அருகே அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், காயமடைந்த சுரேஷ் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம்

திருவாரூா் அருகே தென்னவராயநல்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 36 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. தென்னவராயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

நன்னிலத்தில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் பலி

நன்னிலத்தில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் கோகுல் (20 ). திருவாரூரில் பா்னிச்சா் கடையில்... மேலும் பார்க்க

ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை தேவை: ஆட்சியா்

திருவாரூரில் நடைபெறவுள்ள ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

தியாகராஜா் கோயிலை சுற்றி வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கக் கோரிக்கை

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலைச் சுற்றி வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் கூறியது: திருவாரூா்... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பாரத் நிா்மன் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தி... மேலும் பார்க்க

கல்லூரி ஆண்டு விழா

மன்னாா்குடி அருகேயுள்ள மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி கல்லூரியின் 18- ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். தாளாளா் ஜி.... மேலும் பார்க்க