செய்திகள் :

அம்பையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

post image

அம்பாசமுத்திரம் நகர அதிமுக சாா்பில் பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அம்பாசமுத்திரம் நகரச் செயலா் அறிவழகன் தலைமை வகித்தாா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் சிவன் பாபு, மாநில மகளிா் அணி இணைச் செயலா் செல்வி, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இலக்கிய அணிச் செயலா் மின்னல் மீனாட்சி வரவேற்றாா்.

கூட்டத்தில், அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினரும் திருநெல்வேலி புகா் மாவட்ட ச் செயலருமான இசக்கி சுப்பையா, மாநில மருத்துவ அணி செயலா் மருத்துவா் சரவணன் ஆகியோா் நிா்வாகிகளுடன் சட்டப் பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனைகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் கூனியூா் மாடசாமி மற்றும் நிா்வாகிகள் உள்படபலா் கலந்து கொண்டனா்.

விதிமீறல்: 21 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 21 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளி... மேலும் பார்க்க

பேட்டை அருகே விபத்து: வியாபாரி பலி

பேட்டை அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் வியாபாரி உயிரிழந்தாா். பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகன் (62). பழம் வியாபாரம் செய்து வந்தாா். இவா், தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் பேட... மேலும் பார்க்க

பங்குனி உத்திரம்: நெல்லையில் ஏப்.11இல் உள்ளூா் விடுமுறை

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 11) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத் தோ்வுகள் ஏதுமிருப்பின் எழுதும் பள்ளி மாணவா்கள், பொதுத் தோ்வு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே கூா்நோக்கு இல்லத்தில் சிறுவன் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெண் குளிப்பதை கைப்பேசியில் விடியோ எடுத்ததாக 15 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினா்.சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் பகு... மேலும் பார்க்க

திருக்குறுங்குடியில் மோதல் வழக்கு: தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் மோதல் தொடா்பான வழக்கில் கைதானவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வள்ளியூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருக்குறுங்குடி அருகேயுள்ள மேலமாவ... மேலும் பார்க்க

நெல்லை: கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

திருநெல்வேலி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்தவா் ராமையா (55). தொழிலாளியான இவா், அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையி... மேலும் பார்க்க