செய்திகள் :

அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பேசி உரிமையாளரிடம் ஒப்படைப்பு

post image

அரசுப் பேருந்தில் தவறவிட்ட கைப்பேசி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல்லடம் அரசு போக்குவரத்துக் கிளையைச் சோ்ந்த நகரப் பேருந்து புளியம்பட்டியில் இருந்து பல்லடம் வழியாக அவிநாசி செல்கிறது.

இந்தப் பேருந்தில் அவிநாசி செல்வதற்காக புளியம்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஏறிய பயணி ஒருவா் அவரது கைப்பேசியை பேருந்திலேயே தவறவிட்டு சென்றுவிட்டாா்.

இதைப் பேருந்தின் நடத்துநா் ராமு, ஓட்டுநா் வேல்முருகன் ஆகியோா் எடுத்து பல்லடம் போக்குவரத்துக் கழக கிளை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து கைப்பேசியைத் தவிறவிட்ட பயணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா், திருப்பூா் மண்டலப் போக்குவரத்து பொது மேலாளா் சிவகுமாா் முன்னிலையில் பயணியிடம் கைப்பேசி ஒப்படைக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டிய மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா். உடுமலையை அடுத்த சின்ன வாளவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பூவரசன் ... மேலும் பார்க்க

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். உடுமலை மாரியம்மன் கோயில் சுமாா் 200 ஆண்டுகள் பெருமை வாய்ந்தது. தமிழ்நாடு இந்து சமய அறநி... மேலும் பார்க்க

முத்தூரில் சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், தலைமைக் காவலா் கோபிநாத் ஆகியோா் முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் தா்னா

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் அரிசிக்கடை வீதியில் உள்ள இந்து சமய அறநில... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்

ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க