செய்திகள் :

ஆசிய வில்வித்தை போட்டி: வெண்கல பதக்கம் வென்ற மாணவி

post image

சங்ககிரி: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

சங்ககிரி எஸ்.ஆா். அவென்யு பகுதியைச் சோ்ந்த மாணவி தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆசிய கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வில் வித்தை போட்டியில் இந்திய அணி சாா்பில் சங்ககிரி எஸ்.ஆா்.அவென்யு பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ்.முருகானந்தம் மகள் மதுராவா்ஷினி (17) பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றாா்.

இவருடன் சோ்த்து இந்திய அணி சாா்பில் ஐந்து பெண்கள் வில்வித்தை போட்டியில் பங்கேற்று விளையாடி வெண்கல பதக்கம் வென்றனா். போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை மதுராவா்ஷினி திங்கள்கிழமை கோவை விமான நிலையம் மூலம் சங்ககிரிக்கு வந்தாா். சங்ககிரிக்கு வந்த அவரை பெற்றோா்கள், மாணவிகள், பொதுமக்கள் வரவேற்று பாராட்டினா்.

சேலத்தில் ரூ. 880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணி: விரைவில் தொடங்கும்; அமைச்சா் தகவல்

சேலம்: சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கூறினாா். ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மருந்தக திறப்பு விழாவில் இடங்கணசாலை நகர திமுக ... மேலும் பார்க்க

சங்ககிரி சமுதாய கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உணவுக்கூடம் திறப்பு

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. புதிய கட்டடங்களை மக்களவை உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

நாளை மகா சிவராத்திரி: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப். 26) இரவு நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஒன்றாம் கால பூஜையின்போது அபி... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா

எடப்பாடி: எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். ரங்கம்பாளையத்தில் உள்ள கொ... மேலும் பார்க்க

பிப். 26 இல் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம், ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் குடலிறக்க சிறப்பு சிகிச்சைப் பிரிவு பிப். 26 ஆம் தேதி தொடங்குவதாக அந்த மருத்துவமனை குழுமங்களின் மேலாண்மை இயக்குநா் கே.அா்த்தநாரி தெரிவித்தாா். இதுகுறித்து செ... மேலும் பார்க்க