செய்திகள் :

ஆம்பூரில் இளைஞா் சடலம் மீட்பு

post image

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலத்தின் கீழே இளைஞா் சடலம் மீட்கப்பட்டது.

ஆம்பூா் - வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் உயா்மட்ட மேம்பாலத்துக்கு கீழே இளைஞா் ஒருவா் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் இறந்தவா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முதல்கட்ட விசாரணையில் இறந்தவா் புது மண்டி பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் கூலித் தொழிலாளி சரவணன்(38) என்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பத்தூரில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 471 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 56.48 கோடி வங்கிக் கடனை ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நி... மேலும் பார்க்க

சொத்துக்காக தாயாா் கொலை: மகன் தலைமறைவு

திருப்பத்தூா் அருகே சொத்துக்காக தாயாரை கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை போலீஸாா் தேடி வருகின்றனா். கந்திலி ஒன்றியம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஆதிமூலம்(64). இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி(54).... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து- பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்தின் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ் (23). இவா் திங்கள்கிழமை மாலை ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஆய்வு

வாணிம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 23 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் 6 தளம் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அதை கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி திருப்பத்தூ... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகளுக்கு பயன்

திருப்பத்தூா்: அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் திருப்பத்தூா் மாவட்டத்தில் 82 குழந்தைகள் பயன் பெறுகின்றனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் ஆட்சிா் அலுவலக கூட்டரங்கில் நடைபெ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

திருப்பத்தூா்: ஜலகாம்பாறை அருகே மூதாட்டியிடம் தண்ணீா் கேட்பதுபோல் நடித்து நகையை திருடிச் சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ஜலகாம்பாறை அருகே ஜடையனூா் கிராமத்... மேலும் பார்க்க