செய்திகள் :

ஆலங்குளம் பேரூராட்சியில் தூய்மை பணியாளா்கள் வேலைநிறுத்தம்

post image

ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை திடீா் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

இப்பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் கிடையாது. எனினும் 88 தூய்மை பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு நாள்தோறும் ரூ. 448 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்த பேரூராட்சி கூட்டத்தில் இவா்களுக்கு ரூ. 619 வழங்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிா்த்து அன்பழகன் என்பவா் மதுரை உயா்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த தூய்மைப் பணியாளா்கள் அன்பழகனைக் கண்டித்து, புதன்கிழமை காலை பணிக்குச் செல்லாமல் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில் சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிகுற்றாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்மாா்ட் கன்சல்டன்சி நிா்வாக ... மேலும் பார்க்க

துவரங்காட்டில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள துவரங்காட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுகி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் 2வது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் என்ற மேலகாட்டூா் ... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், பேரூர... மேலும் பார்க்க

மருதடியூா் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பாவூா்சத்திரம் அருகே மருதடியூா் காளியம்மன் கோயில் திருவிழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இக் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை 10 மணிக்கு குற்றாலத்தில் இருந்து புனிதநீா் எடுத்து வ... மேலும் பார்க்க